மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக சுமார் 90 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூக்களின் வரத்து 30 முதல் 40 டன்னாக குறைந்துள்ளது. இதனிடையே தை பொங்கல், மாட்டுப்பொங்கல் உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்