தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில், மிக்ஸி மோட்டாரில் தங்கம் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக்ஸி மோட்டாரில் அவர் கொண்டு வந்த 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜுவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து நேற்று மதியம் 3.10 மணிக்கு எடியாட் இ.எக்ஸ். 274 விமானம் வந்தது. இதில் வந்த பெண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தினடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்தப் பெண் கொண்டுவந்த மிக்ஸியை திறந்து மோட்டாரை உடைத்து பார்த்த அதிகாரிகள், அதிலிருந்த 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கம் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!