நீட் தேர்வு போலவே நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு கொண்டு வர உள்ள தேர்வை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய மு.க ஸ்டாலின், மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்திற்கு தேர்வு நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இது நிறைவேறினால், மாநில சுயாட்சி மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Loading More post
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!