மதுரை நாகமலை புதுக்கோட்டையில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை சின்னக்கண்ணு நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற பெண் தனது வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோ பதிவை வைத்து அந்த பெண்ணை தன்னுடன் பேசி பழகுமாறு தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டுவதாக ரமேஷ் மீது புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில், பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்