காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுல்லிவாக்கம் பகுதியில் சிப்காட் பகுதியில் பர்னிச்சர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று மதியம் திடீரென மின்கசிவு காரணமாக அங்கு தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. மதிய உணவு வேளை என்பதால் ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!