ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வர வலியுறுத்தி 5 ஆவது நாளாக திருவாரூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நிரந்தரச் சட்டம் கொண்டு வந்த பிறகே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் பெண்கள், மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ள இந்தப் போராட்டத்தில் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai