பாலியல் வன்கொடுமை முயற்சிக்குபின் அப்பெண்ணை சீட்பெல்ட்டால் கழுத்தை நெறித்து, ஓடும் காரில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 25 வயது பெண் ஒருவர் ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அந்த பெண்ணுடன் காரில் சென்ற உறவினரே அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார், இதனால் அவரை தாக்கிய அந்த நபர் சீட்பெல்ட்டைப் பயன்படுத்தி அப்பெண்ணின் கழுத்தை நெரிக்க முயன்றார். இதனால் சுயநினைவை இழந்த அப்பெண்ணை இறந்துவிட்டார் என்று நினைத்து காரிலிருந்து அவர் தூக்கி எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உ.பி. எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஊழியர்கள் சப்லி கெரா கிராமத்திற்கு அருகே அந்த பெண் சாலையில் கிடப்பதை கண்டனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஆனந்த் குல்கர்னி தெரிவித்தார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai