முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக் குழுவைச் சந்திக்க உள்ளார். கடைகள் திறக்க அனுமதி, பேருந்துகள் இயங்க அனுமதி, இ பாஸ் ரத்து உள்ளிட்ட முக்கிய தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட சில அம்சங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு தொடர்கிறது.
இந்நிலையில் பொது முடக்க தளர்வுகளால் வரும் மாதத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் அண்மையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். இந்த பின்னணியில் மருத்துவர்கள் குழுவை முதல்வர் சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?