Published : 07,Sep 2020 10:30 AM

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Will-donate-My-eyes-say-TN-CM-EEdappadi-Palaniswami

கண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்