ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் துணை ஆணையர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார் சென்னை ரயில்வே எஸ்.பி-யாகவும், சென்னை ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன், பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி