இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பதவி விலகியதைத் தொடர்ந்து, கேப்டன் விராத் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் நடந்த பிசிசிஐ நிர்வாகக் குழுவுடனான சந்திப்பின் போது, கேப்டன் பொறுப்பில் சரியாக செயல்படவில்லை என்றால், அந்த பதவியில் இருந்து விலகுமாறு கோலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பயிற்சியாளர் இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள விராத் கோலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பயிற்சியாளார் தேர்வில் வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள கோலிக்கு, கும்ப்ளே பதவி விலகல் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், கேப்டன் பதவியை விராத் கோலி இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!