தமிழகத்தில் மக்கள் மீது அக்கறையில்லாத ஆட்சி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சில்வர்புரத்தில் உள்ள மாடன்குளத்தை தூர்வாரும் பணிகள் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக அரசு மக்கள் நலப் பிரச்னைகளில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று குறை கூறினார். விளம்பரம் செய்வதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவதாகக் கூறிய அவர், நதிநீர் இணைப்புக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி