ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களை தர இயலாது என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட் சிகிச்சைகள் குறித்து அப்போலா மருத்துவமனை நிர்வாகம் விவரங்களை வழங்க மனு செய்திருந்தார். ஆனால் தங்கள் மருத்துவமனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும், ஆகையால் இது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல் ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி எந்த அடிப்படையில் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஆளுநருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜ்குமார் அனுப்பியிருந்த மனுவானது பொதுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்