வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டியை கடந்த 2 மாதத்தில் இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளது எஸ்பிஐ.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன்களுக்கான வட்டியை 0.1 சதவிகிதம் குறைத்துள்ளது. புதிதாக வீடு கட்டுவதற்காக, ரூபாய் 75 லட்சத்திற்கும் அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி குறைப்பு பொருந்தும். வரும் 15-ஆம் தேதி முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் படி, மாத ஊதியம் பெறும் பெண்களுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருக்கும். மற்றவர்ளுக்கு 8.60 சதவிகிதமாக இருக்கும்.
வீடு கட்டுவதற்காக ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை 8.35 சதவிகிதமாக எஸ்பிஐ கடந்த மாதம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!