டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது இந்த இரு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தின் பல்வேறு
இடங்களிலும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘சூரிய ஒளி பின்புலத்தில் கெத்தாக குதிரையுடன்..’ - தனுஷ் பதிவிட்ட அசத்தல் புகைப்படம்
இதனிடையே இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இன்னும் சில மணி நேரங்களில் டெல்லி வரவுள்ள நிலையில் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் வந்திருக்கும்போது வைரலாகும் ஒபாமாவின் காந்தி பற்றிய குறிப்பு... ஏன் தெரியுமா?
இதனிடையே டெல்லியின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ் அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide