பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியானை ஒன்றின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிலத்தில் வாழும் பெரிய விலங்கினம் யானை. ஆனால் இவற்றின் வாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா ஒரு நெகிழ்ச்சியான தகவலுடன் ஒரு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில்,“ஆயிரம் மைல்கள் பயணிப்பதற்கான முதல் அடி தொடங்கியுள்ளது. இந்தக் குட்டி யானை எழுந்து நிற்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது. மேலும் இது மெதுவாக எழுந்து வாத்து நடை போட சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. பிறக்கும் போது குட்டி யானை மூன்று அடி அளவு உயரம் இருக்கும். இவற்றின் பிறப்பு 99 சதவீதம் இரவில் மட்டுமே நடக்கின்றன” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூகவலைத்தள வாசிகள் அற்புதமாக உள்ளது என்று கூறி கருத்திட்டு வருகின்றனர்.
A journey of a thousand miles begins with this small step.
Baby elephants take an hour to stand & a few more hours to waddle around.They are abt 3 feet tall at birth with 99% of birth taking place at night. pic.twitter.com/xJcmISgLXz— Susanta Nanda IFS (@susantananda3) February 6, 2020
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix