சீனாவில் 3 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது அதில் இருந்தவர்கள் கீழே நின்றிருந்த காய்கறி லாரியில் குதித்து உயிர் தப்பினர்.
தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தால், மக்கள் அனைவரும் செய்தவறியாது திகைத்தனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தீயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அங்கு நின்றிருந்த காய்கறி லாரியை கட்டடத்தின் அருகே நிறுத்தி தீ விபத்தில் சிக்கியவர்களை அதில் குதிக்கச் செய்தனர். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டதால் விபத்தில் சிக்கிய அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்