இந்தியாவில் இருக்கும் எந்தவொரு குடிமகனின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான ஷரத்துகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்றும், குடியுரிமை வழங்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் குடியுரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டதில்லை என்றும், இந்தச் சட்டம் பற்றி பொதுமக்களிடையே காங்கிரஸ்தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இந்தச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் எவ்வளவு விமர்சித்தாலும், அரசு கவலைப்படாது என்றும், சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கப் போவதில்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!