உலகிலேயே மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரரான பால் போக்பா, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுச் சென்று வழிபட்டார்.
மெக்காவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. மான்செஸ்டர் யுனைட்டர் அணி போக்பாவை சுமார் 800 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதையடுத்து, உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெயர் போக்பாவுக்கு வந்தது. மிகவும் நம்பிக்கையளிக்கும் கால்பந்து வீரர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide