திமுகவின் நெருக்கடி காரணமாக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் பங்கேற்றார். அப்போது மக்களவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் திமுகவிற்காக ஓட்டுப்போடவில்லை என்றும், ராகுல் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என்றும் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் 4 பேர் அமர்ந்துகொண்டு நடத்துவது கட்சியா என்று கேள்வி எழுப்பிய கராத்தே தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து கே.எஸ்.அழகிரி இன்னும் சில நாட்களில் மாற்றப்படலாம் என்று பேசினார். அடுத்த தலைவராக தான் கூட வரலாம் என்றும் அவர் கூறினார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide