புதிய கோணம் | வளர்ச்சி vs பிரிவினைவாதம் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கருத்து ஓர் அலசல்!

புதிய தலைமுறையின் புதிய கோணம் பகுதியில், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்துள்ள வளர்ச்சி vs பிரிவினை வாதம் எனும் கட்டுரை குறித்தான விவாதம் நடந்தது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எழுதிய கட்டுரை குறித்து எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் விளக்கினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com