செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை! காரணம் இதுதான்!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தாமதமாக பதில்மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com