ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி 2ஆயிரம் கிலோ மீட்டர் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை பட்டதாரி பெண் ஒருவர் தொடங்கியுள்ளார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான மகேஸ்வரி, பாரம்பரிய நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கையை பெருக்க ஜல்லிக்கட்டு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை சாலையிலுள்ள காந்தி திடலில் இருந்து மகேஸ்வரி தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். கும்பகோணம், தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக மீண்டும் புதுச்சேரியில் மகேஸ்வரி தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்