விழுப்புரத்தில் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே மாத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என்பவருக்கும் சண்முகபிள்ளை என்பவருக்கும் சொத்துதகராறு காரணமாக நடைபெற்று வந்த வழக்கில், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணபிள்ளை வெற்றி பெற்றுள்ளார். இதுதொடர்பான முன்விரோதம் காரணமாக சண்முகபிள்ளை ஆதரவாளர்களான பாஸ்கர், சரவணன் மோகனசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி, ஆதிகேசவன், ஆறுமுகம், பச்சைமுத்து, லட்சுமி ஆகிய 9 பேர் கிருஷ்ணபிள்ளையை கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமி உட்பட 9 பேர் மீதான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1ல் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி சுபத்ராதேவி கிருஷ்ணபிள்ளை கொலை வழக்கில் பாஸ்கர் என்கின்ற மாட்டுபாஸ்கர், மூதாட்டி லட்சுமி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயூள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!