பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் ப்ளூ ஜெர்ஸிக்கு திரும்பியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி மறுபடியும் ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு 338 ரன்கள் என்ற கடினமான இலக்கு காரணமாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு காரணங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று புதிய ஜெர்ஸி. பிசிசிஐ அண்மையில் அறிமுகப்படுத்திய இந்திய அணியின் புதிய ஜெர்ஸி பெரும்பாலும் ஆரஞ்சு நிறம் கொண்டதாக இருந்தது. இதனை காவி நிறம் போல உள்ளது என ரசிகர்கள் விமர்சித்தனர். சிலர் ஜெர்ஸி-யால் தான் அணி தோற்றதாக அர்த்தமற்ற விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி மீண்டும் பழைய ப்ளூ ஜெர்ஸியுடன் களமிறங்கியுள்ளது.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!