நாகர்கோவில் அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் கல்லூரி நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த இறச்சகுளத்தில் தனியார் துணை மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் வேலை செய்த வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்லூரி நிர்வாகி ரவி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியைகள், மாணவிகளிடம் காவல் துறை விசாரணை நடத்தினர். அதில், கல்லூரி நிர்வாகி ரவி, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக கல்லூரியின் இணை இயக்குநர்கள் நளினி, கலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix