விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டில் வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உட்பட பலர் நடித்த படம், விஸ்வரூபம். பலத்த சர்ச்சைக்குள்ளான இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருந்தார் கமல். இந்தப் படத்தின் உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே வெளியிடும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்