வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபத்திர பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விவசாய நிலமாக இருந்த 3 லட்சம் மனைகள் வீட்டு மனைகளாக மாறும் என குறிப்பிட்டுள்ளார். மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் யானை ராஜேந்திரன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!