கோவையில் ஃபரூக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
கடந்த 16-ஆம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஃபரூக் கோவையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனிடையே, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பரப்பி வந்ததால் ஃபரூக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அன்சத், சதாம் உசேன், சம்சுதீன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில், அக்ரம், ஜாபர், முனாப் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் இன்று காலை நீதிபதி செல்வக்குமார் வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix