கர்நாடகாவில் எக்காரணம் கொண்டும் ரஜினி, கமல் படங்களை திரையிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 12ம் தேதி முழு அடைப்பு நடைபெற வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், முழு அடைப்பு போராட்டம் குறித்து மே 3இல் நடக்கும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கூறவில்லை என்று கூறிய வாட்டாள் நாகராஜ், மாநிலம் முழுவதும் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!