நடந்து சென்றவரை கடுமையாக தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் விஜய். சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள கேண்டீனில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடந்து சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் அருகில் வந்த மர்ம நபர்கள் சிலர், விஜயை பிடித்து வைத்து பீர் பாட்டிலால் குத்தியிருக்கின்றனர். பின்னர் அவரது பையில் இருந்து ரூபாய் 8,000 பணத்தையும் வழிப்பறி செய்த அவர்கள், அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். ரத்த வெள்ளத்தில் விஜய் சரிந்திருக்கிறார்.
பின்னர் தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு படுகாயத்துடன் இருந்த விஜயை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பெரியமேடு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்