பெண் சுதந்திரம், பெண்கள் மேம்பாடு என மகளிரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் புதிய தலைமுறை, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு தொகுப்புகளை, நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய தலைமுறை குழுமத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்குப் புத்துணர்வு மற்றும் ஒருமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை, புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்ய நாராயாணவின் மனைவி, மணிமங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெண் பணியாளர்களுக்கு நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர் மூலம் புத்துணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிருக்கு, மகளிர் தின நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் தலைமைச் செயல் அலுவலர் ஷியாம் குமார், நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், மனிதவளப் பிரிவு மேலாளர் சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?