செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது மக்கள் கண்காணிப்பகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஆந்திராவில் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சட்டவிரோதமாக செம்மரம் வெட்டுவதால் இவர்களை கைது செய்வதாக ஆந்திர போலீசார் இதற்கு காரணம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 3,000 பேர் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது மக்கள் கண்காணிப்பகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய அந்த ஆய்வில், எவ்வித விசாரணையும், ஜாமீனும் இன்றி ஆந்திராவில் 3 ஆயிரம் தமிழர்கள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பலர் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்ற சந்தேகத்தில், போதிய ஆதாரங்கள் இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?