குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள முகால் தோட்டம் நாளை முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.
குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ளது முகால் தோட்டம். 1917ஆம் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் 159 வகை ரோஜாக்கள் மற்றும் 50 வகை மரங்கள் உள்ளன. பிப்ரவரி முதல் மார்ச் வரை இங்கு பூத்து குலுங்கும் பூக்கள் காண்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்யும். இதனால் இந்த காலகட்டங்களில் தோட்டம் மக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதன்படி நாளை முதல் மார்ச் 9 தேதி வரை, காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை தோட்டம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?