சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூன்றரை வயதுக் குழந்தையைக் கடத்தியது 50 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த பர்கத்துல்லாவின் மூன்றரை வயது மகன் முகமது ஆசிப். குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரகத்துல்லா சென்றுள்ளார். மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக, அவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது திடீரென, முகமது ஆசிப்பை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட பெற்றோர் , அவனைத் தேடினர். எங்கு தேடியும் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குழந்தையைக் கடத்தியது 50 வயது பெண் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு
“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!
ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்
உட்கட்சி பிரச்னை - உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்கும் அதிமுகவினர்
”ஃபோனை விட இதுலதான் MIக்கு லாபமே கிடைக்குதாம்” - Xiaomi பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!