திமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவது என மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திராவிட இயக்கத்தை காக்கவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதரங்களைப் பாதுகாக்கவும், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும், ஒகி புயல் நிவாரணமாக தமிழகம் கோரியுள்ள 13,520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும், என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!