ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 8 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் வெற்றி முகம் கண்ட டிடிவி தினகரன், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது டிடிவி தினகரனின் ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தினகரனின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!