30 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாற்றங்கள் எதுவாயினாலும் மக்களுக்கு நல்லவையாக இருக்கவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்ததாகவும், சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தாம் ஏற்கவில்லை என்றும் கூறினார்.
சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டை உலகளவில் தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பதாகவும், தமிழகத்தில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!