சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியப் புகாரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மது வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகமான சாலை விபத்துகள் சென்னையில் ஏற்படுகின்றன. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் செல்வது அதிகரித்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளும் அதிகமாக நடந்துவருகின்றனர்.
அதன் அடிப்படையில் நடந்த சோதனையில், சென்னையில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதற்காக 15 ஆயிரத்து 620 பேரின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
அதில் இதுவரை 6 ஆயிரத்து 421 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?