18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை வருகின்ற 16ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க இருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை கூடுதல் அமர்வு விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனி நீதிபதியிடம் முறையிட்டார்.
இதனை ஏற்று, தனிநீதிபதி பரிந்துரை செய்ததையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அமர்வு 16ம் தேதி விசாரிக்கிறது. இந்த
வழக்குடன் சேர்த்து அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை ரத்துசெய்யக் கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, முதல்வருக்கு எதிராக
வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு உள்பட 7 வழக்குகள் வருகிற 16ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு
முன்பு விசாரணைக்கு வருகின்றன.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்