சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மானாமதுரை பகுதிகளில் போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளித்து வருவதாகவும் மாவட்ட
சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயனுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்துபடி மருத்துவ
அதிகாரிகளுக்கு விஜயன் உத்ரவிட்டார். இதனைத்தொடர்ந்து மானாமதுரையின் சுற்று வட்டாரப்பகுதியில் ஆய்வு நடத்திய மருத்துவ அதிகாரி
மகேஸ்வரன், மானாமதுரை பயணியர் விடுதி முன் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவர் தேவமனோகரன்
என்பவரை கண்டுபிடித்துள்ளார்.அந்த போலி மருத்துவர் பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. காவல்
துறையினர் போலி மருத்துவர் தேவமனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்