இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கூறி, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஈரானைச் சேர்ந்த 30 அணு விஞ்ஞானிகள் குறித்த ரகசிய தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக அகமதுரேசா ஜலாலி என்பவர் கைது செய்யப்பட்டார். ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவரான இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஈரான் சென்றிருந்தபோது உளவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈரான் நீதின்றம் அவர் மீதான குற்றங்களை உறுதி செய்து மரண தண்டனை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தள்ள ஜலாலியின் மனைவி தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை ஆணையமும் ஈரானின் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix