ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திரைத்துறையினர் இஷ்டம் போல் பேசுவது அதிகரித்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திரைப்படத்துறையினர் இஷ்டம் போல் பேசுவது அதிகரித்துள்ளது. மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை.கருத்து கூறுவதற்கு உரிமை உள்ளது, அதேபோல் தவறான கருத்தை மறுப்பதற்கும் உரிமை உள்ளது.”என்று கூறியிருக்கிறார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த விமர்சன வசனங்களால் தமிழக பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி