வடமாநிலங்களில் இன்றும் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்நிலையில் வடமாநிலங்களில் இன்று தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த தருணத்தில் அன்பும், சகோரத்துவமும் தழைத்தோங்க அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!