பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பாதுகாப்பான காதல் துணையைத் தேடுவது கடினமான காரியமாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த பாகுபலி என பாலிவுட் ரசிகர்களால் புகழப்பட்டு வரும் பத்மாவதி படத்தில் நடித்து வரும் நடிகை தீபிகா படுகோனே. 18 நூற்றாண்டில் வாழ்ந்த பத்மாவதி உண்மைக் கதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் சமீபத்தில்தான் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபிகா, பாதுகாப்பான காதல் துணையைத் தேடுவது கடினமான காரியமாக இருக்கிறது. ஒருவருடைய வெற்றி மற்றும் ஆசைகளை புரிந்து கொள்ளக்கூடிய காதல் உறவை கண்டுபிடிப்பது சிக்கலானதாக இருக்கிறது. சினிமா துறையில் சிறப்பாக நடித்தாலும் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எளிதானதல்ல என்று கூறினார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்