டாஸ்மாக் மதுபானங்கள் உயர்த்தப்பட்ட விலையுடன் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.
180 மில்லி அளவு கொண்ட குவார்ட்டர் ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், விற்பனையை கருத்தில்கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 2014ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி