ஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேடை கொண்டு வருவது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழகத்தில், இந்தியாவின் வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது ஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேட்டை கொண்டு வருவது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்தியாவில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடைபெறும் துறையாகவும், அதிக பணப்புழக்கம் நடக்கும் துறையாகவும் கருதப்படுவது ரியல் எஸ்டேட் துறை. அந்தத் துறை இன்னும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படவில்லை. சில மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என கூறுகின்றனர். சில மாநிலங்கள் வேண்டாம் என்கிறார்கள். அதனால், நவம்பர் 9ம் தேதி கவுகாத்தியில் நடக்க உள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேடை கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என்றார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்