ஓஎம்ஆர் பகுதியில் புதியதாக ஒரு ஜவுளி கடையை திறந்து வைத்தற்காக ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான விளக்கத்தை ஓவியா தரப்பு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் மார்க்கெட் எகிறிள்ளது. அவருக்கு கிடைத்திருக்கும் பிரபலத்தை பயன்படுத்தி கொள்ள விரும்பிய ஜவுளிகடை நிறுவனம் அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்து திறப்பு விழாவுக்கு அழைத்துள்ளதாக செய்தி பரவி வந்தது. அதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வியந்துபோய் கருத்திட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பளம் குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு ஏற்றபடிதான் சம்பளம் பெறப்பட்டுள்ளது என்றும், ரூ. 1.5 கோடி என்பது எல்லாம் உண்மை இல்லை என்றும் ஓவியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'