நரகாசூரன் திரைப்படம் சினிமாவை ஒரு படி மேலே கொண்டு செல்லும் அடுத்தகட்டம் என இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து, நரகாசூரன் என்ற திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இயக்குநர் கௌதம் மேனன் தயாரிக்கும் இந்த படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரவிந்த்சாமி, மாநகரம் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தைப் போன்று, நரகாசூரனும் த்ரில்லர் படமாக உருவாகி வருதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெளதம் மேனன், நரகாசூரன் படம் சினிமாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். அத்துடன், தங்களுடன் இணைந்து படபிடிப்பை தொடங்கும் நடிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!