மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், நகை கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி நகைகளை திருடிய மூவரை பொதுமக்கள் தைரியமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்கத்தில் ஹெல்மெட் அணிந்தபடி துப்பாக்கியுடன் நகை கடையில் நுழைந்த மூவர், கடையினுள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த நகைகளை திருடினர். அப்போது, இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் தைரியமாக விரட்டி பிடித்து, மூவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கொள்ளையர்கள் 3 பேரையும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!